தூங்குவதற்கு பாய் / கட்டில்

கிராம மக்கள்  தூங்குவதற்கு பாய் பயன்படுத்தப்பட்டது.

பாய் என்பது கோரையினால் (Cyperus pangorei) ஆன இயற்கை படுக்கை.
தலையணை இயற்கை இலவம் பஞ்சினால் தயாரிக்கப்பட்டவை.
தரையில் தூங்க இயலவதர்க்கு கட்டில் பயன்படுத்தபடுகிறது.  கட்டில் மரத்திலும், இயற்கையான தென்னை நாரிலும் செய்யப்பட்டது.
Comments