சூரிய பகவானுக்கு (கால நிலையை நிர்ணயிக்கும் கடவுள், இந்திரன்) அறுவடை எவ்வித வான் நிலை தடைபாடும் இல்லாமல் இருக்க பொங்கல் வைத்து பிரார்த்தனை செய்யும் நாள். இன்று, சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், கோட்டுகறி குழம்பு சமையல் செய்து படைக்கப்படும். தீண்டல் (அந்த வருடம் யாரேனும் அந்த வீட்டில் இறந்திருப்பின்) உள்ள வீடுகளில் பொங்கல் நிகழ்ச்சி கொண்டாடுவதில்லை. |
பண்டிகைகள் >