கிராமத்தில் நாட்டண்மைகாரர்கள் மூன்று கரைகளாக பிரிக்கபட்டுள்ளார்கள். 1. (கீழத்தெரு-வடக்குத்தெரு) - சின்னு வீடு வகையறா 2. (தெற்குதெரு-நடுத்தெரு-பிலவடிக்கொல்லை) - அறியமுத்து
வீடு (மேலவீடு) வகையறா
3. (மேலத்தெரு)- பள்ளிக்கொடத்தான்வீடு வகையறா கோயில்கள் கட்டுவது, கோவில் திருவிழாக்கள் நடத்துவது என்று இன்றளவும் அவர்களுடைய பணிகள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. கிராமத்தில் ஆன்மீக உணர்வை மேம்படுத்துவதே இவர்களின் முக்கிய பணியாகும். பழைய கரைகள்:
|